அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ் எனக்கு மிகப்பெரும் கிருபை செய்திருக்கிறான். இவ்வளவு நாளும் அவனுடைய உபகாரஙகளை பெற்றுக்கொண்டு சுயனலத்துடன் இருந்திருக்கிறேன் என்று எண்ணும்போது மிகவும் வெட்கமாக இருக்கிறது. இப்பொழுதாவது நான் உணர உதவி செய்தான் அல்ஹம்துலிலாஹ்
பல விசயங்கள் பற்றிய என் எண்ணங்களை உஙகளிடம் பகின்று கொள்ள ஆசைப்படுகிறேன். நான் பட்ட, மற்றவர்கள் பட்டு எனக்கு சொன்ன விசயங்களை சொல்வேன்.பல விசயங்கள் உஙகளுக்கு உடன்பாடு அற்றதாய் இருக்கலாம். உஙகள் கருத்துக்களை சொல்லுஙகள்.
விரைவில் தொடர்வொம்..... வஸ்ஸலாம்
No comments:
Post a Comment
தங்கள் கனிவான கருத்துக்களுக்கு........